Tuesday, May 5, 2009

பட்டாம்பூச்சி விற்பவன்!!

பதிவுகள்!

மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது

கடன் பத்திரத்தில்.

**நன்றி: நா. முத்துக்குமார்.

0 comments: