Friday, March 30, 2007

மௌனமானவளே..

உன் வார்த்தைகள்
வதைக்கவில்லையடி
என்னை..
ஆனால் ஆளைக் கொல்லுதடி
உன் மௌனம்..
கொன்றாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுவேன்
ஃபீனிக்ஸ் பறவையாய்...
**

0 comments: